
நான் காத்துருந்தேன் உன்னை காணவா ?
இல்லை என் இதய துடிப்பை உணர ............................
உன்னோடு , ஒரு நிமிடம் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
உன் பார்வை சொல்லும் அர்த்தம் பல கோடி ......................
ஆனால் புரியவில்லை ,தெரியவில்லை இந்த பாவிக்கு.........
கடல் அலை கரையை தொடுவது போல் ..................................
ஏன் மனதை தொட்டு விட்டு அலையோடு ..............................
போட்டியிட்டு வெல்கிறாய், திரும்பி செல்வதில் ....................
காத்துருகிறேன் மறுநொடிக்கு........////////////////////////////////////////////////