Monday, January 30, 2012


உன்னுடன் பேசும்போது
உன் கண்களை நான்
பார்க்க மறுக்கிறேன்
ஏன் என்றால்
நீ உன் இதழால்
பேசுவதை விட
உன் கண்கள் தான்
அதிகம் பேசுகின்றன...!

மின்னலை பார்த்தால்
கண் பார்வை போகுமாம்
உன் கண்களை பார்த்து
இங்கு மின்னலே
காணாமல் போனது..

உனது ஓர பார்வை ..
ஏன் உள்ளதை துளைத்துவிட்டது ....
உன் கண் பேசும் வார்த்தை ..
.என்னை ஊமை ஆக்கிவிட்டது ...
உனது காதணி ஆட்டம் ...
என் காலை கட்டிவிட்டது ,,,,,,,,
உன் அழகிய புன்சிரிப்பு ....
என் பார்வையை பறித்துவிட்டது ...
எப்போது முடியும் இந்த இன்ப ரண வேதனை ....

நான் காத்துருந்தேன் உன்னை காணவா ?
இல்லை என் இதய துடிப்பை உணர ............................
உன்னோடு , ஒரு நிமிடம் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
உன் பார்வை சொல்லும் அர்த்தம் பல கோடி ......................
ஆனால் புரியவில்லை ,தெரியவில்லை இந்த பாவிக்கு.........
கடல் அலை கரையை தொடுவது போல் ..................................
ஏன் மனதை தொட்டு விட்டு அலையோடு ..............................
போட்டியிட்டு வெல்கிறாய், திரும்பி செல்வதில் ....................
காத்துருகிறேன் மறுநொடிக்கு........////////////////////////////////////////////////

அன்று என் இதழ் பேசிய வார்த்தைக்கு - பதில்
உன் மௌனம் ........................
இன்று உன் கண் பேசும் வார்த்தைக்கு - பதில்
என் மௌனமா .......................
ஏற்ற தாழ்வு கிடையாதாம் காதலில்
நம் காதலில் ஏற்றமே இல்லை ................
.
ஊர் கூடி அழுதாலும் என் - உள்ளம்
கலங்குவதில்லை உன் நினைப்பால் ..
உன் கண்ணில் இருந்து ஒரு துளி - கண்ணிர்
மண்ணை அடையும் முன் --- நான்
மரணத்தை அடைத்துவிடுவேன் ................

நீ பேசாத வார்த்தை கூட அர்த்தமுள்ளது -
நான் பேசும் வார்த்தை அர்த்தமற்றதகிவிட்டது
உன் கண் பார்வையில் ........................